வணக்கம் நண்பர்களே நான் சந்துரு 28 வயது முதுகலை பட்டதாரி. மென்பொருள் நிறுவனத்தில் நான்கு வருடங்கள் பணியாற்றிய பின் வேலையில் நிம்மதி இல்லாமல் பெற்றோர்களின் உடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறிய கிராமம் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் எங்களிடம் இருக்கும்.
இந்த கதை என்னை தொடர்பு கொண்ட ஒரு வாசகரின் கதை சில தினங்களுக்கு முன்பு அவர் என்னை தொடர்பு கொண்டு அவரது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார் அதை கற்பனையுடன் சேர்ந்து சொல்கிறேன். கதையை அவர் கூறுவது போல் எழுதுகிறேன்
என் பெயர் ஆகாஷ் வயது 30 மளிகை கடை நடத்தி வருகிறேன். மாநிறம் அளவான உடல் 5.4 அடி உயரம் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது 1 வயதில் ஒரு ஆண் குழந்தை கணினி பொறியியலில் இளங்கலைப் பட்டம் படித்தேன். என் மனைவியும் நானும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கலவியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இருந்தும் நான் முதன் முதலில் கலவி செய்த அனுபவம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆம் இது என் மனைவியுடன் நடந்த கலவி பற்றி அல்ல என்னை விட வயதில் மூத்த பெண்ணுடன் ஏற்பட்ட காமம்.
2017 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பின் சரியான வேலை கிடைக்காமல் திருப்பூரில் இருந்த ஒரு ஆடை நிறுவனத்தில் கணினி மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை சரிசெய்வது மற்றும் அதனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் வேலைக்கு சேர்ந்தேன். சம்பளம் குறைவு என்றாலும் எந்த தொந்தரவும் இல்லை பெரிய நிறுவனம் என்பதால் அடிக்கடி அங்கு இருக்கும் கணினி மற்றும் அது சம்பந்தமான பிரச்சினைகள் வரும் எனவே தொழிற்சாலை மற்றும் அலுவலகம் என அணைத்து இடங்களிலும் செல்ல எனக்கு அனுமதி இருந்தது ஆனால் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
தங்குவதற்கு நிறுவனத்தின் விடுதியில் வசதி செய்து தருவதாக கூறி இருந்தனர் பின் விடுதியில் பெரிய அறையை எனக்கு தந்தார் மேலாளர். புது வேலை புது இடம் என்று இருக்க அலுவலகத்தில் கணினி சரியாக வேலை செய்யவில்லை என்று அழைப்பு வர அங்கு சென்று சரி செய்து விட்டு அங்கு பொறுப்பில் இருந்த பெண்ணிடம் கையெழுத்து வாங்கும் போது அவள் என்னிடம்.
“ இப்பதான் வேலைக்கு சேர்ந்தய தம்பி”
நான் “ ஆமாம் மேடம் ரெண்டு நாள் ஆச்சு”
அவள் “உன் பேரு என்ன பா”
நான் “ஆகாஷ் மேடம்”
அவள் “எந்த ஊருனு கேட்டாத்தான் சொல்லுவியா” என்று சிரித்து கொண்டே கேட்டாள்
நான் “திருப்பூர் தான் மேடம் ஆனால் இங்கிருந்து கொஞ்சம் தூரம்”.
அவள் “என்னோட பேரு கிறிஸ்டினா சொந்த ஊர் சேலம் இங்க ஹாஸ்டல் தங்கி இருக்க”.
நான் “ சரிங்க மேடம் எதாவது பிரச்சனைனா போன் பண்ணுங்க” என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி எனது அலுவலகத்திற்கு வந்தேன்.இப்படியே சில வாரங்கள் போக விடுமுறை அன்று திருப்பூரில் இருக்கும் என் நண்பன் வீட்டுக்கு சென்று விட்டு வரும் போது அங்கு இருந்த அலைபேசி பழுது பார்க்கும் கடையில் கிறிஸ்டினா நிற்பது போல் இருக்க இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் சென்று அவர்களை பார்த்து.
“என்ன மேடம் இங்க”
கிறிஸ்டினா “போன் ஒர்க் ஆகல அதான் சரி பண்ணிட்டு போலாம் வந்த ஆகாஷ் நீ இங்க என்ன பண்ற”.
நான் “ என்னோட ஃபிரண்டு வீட்டுக்கு போய்ட்டு வர மேடம் சரி மேடம் நான் கிளம்பறேன்” என்று கூற.
கிறிஸ்டினா “ ஆகாஷ் பைக்லயா வந்த” ஆமாம் என்று தலையாட்ட “ அப்போ இரு போன் வாங்கிட்டு ரெண்டு பேரும் ஒன்னா போலாம்”
நான் “ சரி மேடம்” என்று கூற அப்போது கடையில் இருந்தவர் அலைபேசி இரண்டு நாட்கள் கழித்து தான் கிடைக்கும் என்று கூற கிறிஸ்டினா சரி என்று சொல்லி விட்டு என்னிடம் வந்து.
“ ஆகாஷ் நம்ம கிளம்பலாம் ரெண்டு நாள் ஆகும்னு சொல்றாங்க வண்டி எடு போலாம்” என்று கூறினார்கள். நானும் வண்டியை எடுக்க இருவரும் அங்கிருந்து கிளம்பி போகும் வழியில் என்னை அழைத்து “உன்னோட போனை குடு நான் என் பொண்ணு கிட்ட போசனு” என்று கூற.
நான் “ பைக்கல போகும் போது ஒன்னும் கேட்கது மேடம் நான் வண்டியை நிறுத்தறேன் பேசுங்க”.
கிறிஸ்டினா “இங்க வேண்டாம் அந்த பேக்கரியில நிறுத்துப்பா டீ சாப்பிட்டு போலாம்” நானும் தலை அசைத்து விட்டு கடையில் நிறுத்தி இருவரும் உள்ளே சென்று அமர்ந்து அலைபேசியை அவர்களிடம் தந்து விட்டு இருவருக்கும் டீ வாங்கி வர அவர்களும் பேசி விட்டு என்னிடம் தந்து நான் அவர்களை பார்த்து “ பொண்ணு பேரு என்ன எங்க படிக்கிறாங்க மேடம்”.
கிறிஸ்டினா “ பொண்ணு பேரு மோனா வயசு 7 சேலத்துல என் அம்மா வீட்டுல இருக்காங்க அவளுக்காக தான் நான் இங்க வந்து கஷ்டப்பட்டுட்டு இருக்க தம்பி” என்று கூறி சோகமாக இருக்க.
நான் “சாரி மேடம் விடுங்க நான் ஏதோ தெரியாம கேட்டுட்ட”.
கிறிஸ்டினா “நீ ஏன் சாரி கேட்கற விடு கட்டுனவ சரியில்லை என்ன பண்ண முடியும் டீயை குடி போலாம்”.
பின் நாங்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு விடுதி வந்த சேர்ந்தோம் இரண்டு நாட்கள் கழித்து அவர்களது அலைபேசியை கடையில் இருந்து வாங்கி வர முடியுமா என்று கேட்டார்கள். நானும் வாங்கி வந்து அவர்களிடம் தர நன்றி கூறிவிட்டு போகும் போது என்னுடைய அலைபேசி எண்ணை வாங்கி கொண்டு சென்றார்கள்.
வேலைக்கு சேர்ந்து ஏழு மாதங்கள் கடந்த நிலையில் நானும் கிறிஸ்டினாவும் நல்ல நண்பர்கள் போல் பழகினோம். ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் இருந்தது நல்ல நடபே தவிர வேறு எந்த ஒரு எண்ணமும் இல்லை. கிறிஸ்டினாவின் மகள் மோனாவுக்கு பிறந்தநாள் வர அவளுக்கு தேவையான ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்க வேண்டும் என்று கூறி என்னையும் அழைக்க இருவரும் ஒன்றாக சென்று வாங்கினோம்.
பின் ஒரு வாரம் கழித்து கிறிஸ்டினா ஊருக்கு செல்ல கிளம்ப என்னையும் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்க நிறுவனத்தில் உடம்பு சரியில்லை என்று கூறி விட்டு அவர்களுடன் பேருந்தில் கிளம்பி செல்ல கிறிஸ்டினாவின் தாயும் அவளது மகளும் எங்களை வரவேற்க இரண்டு நாட்கள் அங்கு தங்கி பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இருவரும் திருப்பூர் வர பேருந்தில் ஏற கண்களில் கண்ணீரோடு அங்கிருந்து கிளம்பினோம். இது வரை நான் அவர்களிடம் கணவன் பற்றி கேட்டதில்லை இன்று அவளது நிலை பார்த்து விட்டு “ மேடம் உங்க புருஷன் பத்தி இப்ப வரை ஏதும் பேசல என்ன பிரச்சினை” என்று கேட்க.
கிறிஸ்டினா “இல்லடா யார்கிட்டயாவது பேசணும் நினைச்சேன் ஆனா என்ன நினைபாங்கனு செல்லல பா”.
நான் “மேடம் அப்படி எல்லாம் நான் நினைக்க மாட்டேன் உங்க கஷ்டத்தை என்கிட்ட சொல்லனும் தோனுச்சு நா சொல்லுங்க இல்லைன்னா வேண்டாம்” என்று கூற அவர்கள் என்னை பார்த்து விட்டு சில நிமிடம் அமைதியாக இருந்து பின் பேச “ அவரு பேரு மார்வின் வீட்ல பார்த்து தான் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்போ எனக்கு வயசு 22 எங்க மேல ரொம்ப பாசமா தான் இருந்தாங்க ஆனா மோனா பொறந்ததுக்கு அப்பறம் எங்க கிட்ட மூஞ்சி குடுத்து கூட பேசல பா.
மூனு வருஷம் கழிச்சு ஹைதராபாத்ல இருக்க கம்பெனியிக்கு மாத்திட்டாங்கனு சொல்லி கிளம்பி போய்ட்டாங்க அதுக்கு அப்புறம் எங்க கூட பேசவும் இல்லை இங்க வரவும் இல்லை (என்று கூறும் போது அவள் கண்களில் நீர் வழிய) என் பொண்ணு அவ மூஞ்சியை கூட பார்த்ததில்லை என் ஒரு ஆள் சம்பளத்த தான் நாங்க மூணு பேரும் நம்பி இருக்கோம்”.
அழுத அவள் கண்ணை துடைக்க என் தோள் மீது சாய்த்து இருந்தாள் பின் திருப்பூர் வந்து சேர்ந்தோம். எங்கள் உறவு இன்னும் பலமாக ஆனது நாட்கள் செல்ல செல்ல இருவரும் ஒன்றாக வெளியே செல்வது அவளை தேவாலயம் கூட்டி செல்வது கோவிலுக்கு செல்வது என்று நாட்கள் கழிய என் நண்பன் வேலை சம்பந்தமாக ஆறு மாதம் வெளிநாடு செல்வதாக கூறி அவனது நான்கு சக்கர வாகனத்தை என்னிடம் விட்டு சென்றான்.
எதார்த்தமாக கிறிஸ்டினா விடம் இதை கூற உனக்கு ஓட்ட தெரியுமா என்று கேட்க நானும் தெரியும் என்று கூறினேன். எங்கள் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால் பத்து நாட்கள் விடுமுறை என்று அறிவித்தார்கள் இது நினைவில் வர கிறிஸ்டினா என்னிடம் எங்காவது வெளியே போலாம் என்று கேட்க. என்னுடன் வருவது உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா என்று கேட்க இல்லை என்று கூறினார்கள்.
பின் விடுமுறை விட என் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்வதாக கூறினேன் கிறிஸ்டினா அவளது வீட்டில் இந்த முறை தொழிற்சாலையில் வேலை இருப்பதாக கூறி வர முடியாது என்று சொல்லியிருந்தாள். இருவரும் அங்கிருந்து கன்னியாகுமரி போலாம் என்று முடிவு செய்து இருந்தோம் இருவர் மட்டும் கிளம்பி அடுத்த நாள் காலை சென்றடைந்தோம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால் தங்கும் விடுதி எதுவும் கிடைக்கவில்லை எனவே வண்டியில் சுற்றி விட்டு இரவு ஒரு விடுதியில் இரு அறைகள் முன்பதிவு செய்து விட்டேன். இரவு விடுதிக்கு சென்றால் ஒரு அறை தான் இருக்கிறது என்றும் அதை விட்டால்.
வேறு அறைகள் இல்லை என்று விடுதியில் கூறினார்கள். வேறு வழியின்றி சரியென்று சொல்லி அங்கு தங்கினோம் அது ஒரு பெரிய படுக்கை வசதி கொண்ட அறை. நேற்று இரவில் இருந்து பயணம் செய்வதாலும் காலை முதல் கன்னியாகுமரியில் சுற்றி பார்த்தாலும் பயண களைப்பில் கிறிஸ்டினா முதலில் குளித்து விட்டு வருவதாக கூறினாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து நைட்டி அணிந்து கொண்டு வெளியே வந்தாள் பின் நான் சென்று குளித்து வர இரவு பத்து மணி ஆகிவிட்டது. வெளியே சாப்பிட்டு வந்தால் தூங்கலாம் என்று இருவரும் படுக்கையின் இரண்டு ஓரத்தில் படுக்க வாகனம் ஓட்டியதால் களைப்பில் உடனே நான் தூங்க கிறிஸ்டினா அவளது மகளிடமும் தாயிடமும் பேசினாள் அப்போது அவளது தாய் திருமணம் மற்றும் மார்வின் பற்றி பேசினார்கள் போல தெரிந்தது. என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை கழிவறை சென்று விட்டு வந்து படுத்துக்கொண்டாள் அறை தூக்கத்தில் இருந்த நான் நன்றாக தூங்கிவிட்டேன்.
கனவில் எனக்கு ஏதோ நடப்பது போல் இருக்க நானும் அதை அனுபவிப்பது போல் இருக்க நெடு நேரம் இது தொடர ஒரு கட்டத்தில் என் தலையை யாரோ தடவுவது போல் ஓர் உணர்வு ஏற்பட சில நிமிடங்களில் ஒரு முனங்கல் சத்தமும் கேட்டது. தூக்கம் கலைய என் முகத்தில் எதோ அழுத்துவது போல் இருக்க கண்கள் திறந்து பார்த்தால் கருப்பு நிற துணியை நான் கவ்வி இருந்தேன். பதறி அடித்து எழுந்து விளக்கை போட்டு பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
நான் இதுவரை கவ்வி இருந்தது கிறிஸ்டினாவின் முலையை அவள் அணிந்திருந்த உள்ளாடை மற்றும் நைட்டி என்று தெரிந்தது. கோபத்தில் அவளை பார்த்து “என்ன பண்றீங்க நான் உங்க மேல ரொம்ப மரியாதை வைச்சிருக்கேன் நீங்க இப்படி நடந்துகிறீங்க ச்சீய்” என்று கூற.
தலையனையில் முகத்தை வைத்து அழுதபடி “நான் என்னடா பண்றது என்னோட அம்மா நானும் என் புருஷனும் ஒண்ணா இருந்தது பத்தி பேச எனக்கு நாங்க செக்ஸ் செஞ்சது ஞாபகம் வந்திருச்சு டா என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியலை நீ பக்கத்துல இருக்கறத பாத்ததும் என்னென்னவோ தோனுச்சு அதான்டா இப்டி பண்ணீட்ட சாரி” என்று கூறி கதறி அழுதாள்.
அதை பார்க்க என் கோபம் போய் அவள் மேல் கனிவு வர அருகில் சென்று கையை பிடித்து கொண்டு “சரி விடுங்க பாத்துக்கலாம் நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன்” என்று கூற என்னை அணைத்து அழுத அவளை தட்டி கொடுக்க என் சுண்ணி முறுக்கேறி என் நெஞ்சில் சாய்ந்து இருந்த அவள் வயிற்றில் முறுக்கேறி குத்துவதை உணர்ந்த நான் விலக பார்க்க இறுக்கி அணைத்தாள் கிறிஸ்டினா. நான் அவளை தள்ள முயல இருவரும் படுக்கையில் விழ இதற்கு மேல் முரண்டு பிடிக்காமல் அவளை கட்டி அணைத்தேன்.
கிறிஸ்டினா வயது 30 கிறிஸ்தவருக்கே உரித்தான வெள்ளை நிறம் சுண்டினால் சிவந்து விடும் 5.8 அடி உயரம் 34 அளவுடைய தொங்கிய முலைகள் சிறிது தொப்பையுடன் வயிறு 30 இருக்கும் சற்று பெரிய பின்புறம் 34 60 கிலோ எடையுடன் பார்க்க காமராணியாக இருந்தாள். கணவனை பிரிந்து 6 வருடங்கள் ஆகிறது இரவு தூங்கும் போதும் இருக்கமான உள்ளாடை அணியும் பழக்கம் உடையவள். இந்த ஏழு மாதங்களில் அவளை முதல் முறை காமத்துடன் பார்க்கிறேன்.
என்னை விட உயரத்திலும் வயதிலும் பெரியவள் கட்டி அணைத்தாள் வாழ்நாளில் முதல் முறை ஒரு பெண்னை கட்டி அணைக்க என் உடல் சூடு முழுவதும் என் பூலின் இறங்க அது 6 அங்குலமாக வளர்ந்து அவள் மேல் மோதியது. அவளது முகத்தை மேலே இழுத்து என் உதட்டால் அவள் உதடுகளை கவ்வி உறிஞ்ச கண்கள் மூடி ரசித்தாள்.
பின் அவளது நைட்டியை மேலே உருவ உள்ளே கருப்பு நிற உள்ளாடை அணிந்திருந்தாள் நான் எழுந்து எனது ஆடை அனைத்தையும் கழற்றி விட்டு கிறிஸ்டினாவின் பிரா மீது வாய் வைத்து சப்பியவாறு அவளது உடலை தடவ காமத்தில் அவள் முனங்கினாள். பின் பிராவை கழற்றி பார்க்க கைக்கு அடக்கமான தொங்கிய முலை அதில் கருப்பு வட்டத்திற்கு நடுவே திராட்சை பழம் போன்ற காம்புகள் அதை இரு விரல்களால் நசுக்கி இழுக்க நெஞ்சை தூக்கி காட்ட ஒரு பக்க மார்பில் முத்தமிட்டு சுற்றி நக்கினேன்.
மற்றொரு மார்பை கைகளால் கசக்க பல வருடங்களுக்கு பிறகு காமத்தை கண்ட கிறிஸ்டினாவின் உடல் முறுக்கேறி சூட்டில் கொதிக்க அந்த சூடு இது வரை எந்த பெண்ணையும் தொடாத என் உடம்பில் பரவ நிமிர்ந்திருந்த என் பூல் அவளது தொடையில் இடித்து அவளை தொந்தரவு செய்தது. அந்த சுக வேதனையில் தொடைகளை விரிக்க என் சுண்ணி அவளது தொடைக்குள் நுழைந்தது.
25 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு முலையை பிடித்து சப்ப ஆரம்பித்தேன். என் தலையை பிடித்து கசக்கியவாறு என் முதுகில் நகங்களால் கீறி தன் காமத்தை பரிமாறினாள்.
பின் அரை மணி நேரம் கழித்து அவளது கழுத்தில் முகத்தை பதித்து கவ்வி இழுத்தேன். அவள் மேல் வீசிய வாசனை என் நாசி வழியாக ஏறி ஏன் மூலையில் சுத்தியலால் அடிக்க காமம் தலைக்கு ஏறி கிறிஸ்டினாவின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட சில நிமிடங்கள் சப்பி உறிய அவள் மூச்சு முட்டி என்னை தள்ளி விட இருவரும் படுக்கையில் மல்லாக்க படுத்து மூச்சு வாங்கியவாறு இருந்தோம். என் வலது கையை எடுத்து கிறிஸ்டினாவின் ஜட்டியை விலக்கி அவளது புழைக்கு மேலாக தேய்க்க வழுவழுவென்று இருந்தது.
அவளிடம் “மேடம் நல்லா வழுவழுன்னு இருக்கு” என்று கூற.
கிறிஸ்டினா “எனக்கு அங்க முடி இருந்தா எனக்கு பிடிக்காது அப்பறம் என்ன மேடம்னு கூப்படாதடா பேர் சொல்லி கூப்பிடு”.
நான் “சரி கிறிஸ்டி” என்று கூற அவள் சிரிக்கும் போது என் நடு விரலை அவளது புண்டைக்குள்ளே விட நாக்கை கடித்து கொண்டு என்னை பார்க்க சில வினாடிகளில் என் ஒரு விரல் அவளுக்குள் மறைந்தது. பின் கிறிஸ்டி என் மேல் ஏறி உதட்டை கவ்வியபடி தழுவ அவளது ஜட்டியை கழட்டி விட்டு என் பூலை நேராக அவளது புண்டையின் மேல் வைத்து கீழிருந்து மேலாக தேய்க்க கண்கள் சொருகி முனகினாள். வெகு நேரம் தேய்க்க அவளது காம நீர் சுரந்து சொட்டி கொண்டு இருக்க.
அவள் எதிர்பாராத நேரத்தில் பூலை உள்ளே நுழைக்க என் சுண்ணியின் முன் தோல் விளகி மொட்டு அவளது மன்மத குழியில் உரசியபடி சென்றது. அந்த வலியை தாங்க முடியாமல் நான் துள்ள அவளும் வலியில் கத்தியபடி என்னை இறுக்கி அணைத்து அசைய விடாமல் “ டேய் ஆகாஷ் ரொம்ப நாள் கழிச்சு நான் இந்த வலியை அனுபவிக்கறேன் ப்ளிஸ் உள்ள விடுடா” என்று கூறினாள்.
நான் “கிறிஸ்டி ரொம்ப வலிக்குது என்னால தாங்க முடியால” .
கிறிஸ்டி “ மொதல்ல அப்படித்தான் டா இருக்கும் அப்புறம் நல்லாருக்கும் உள்ள விடு” என்றபடி அவள் இடுப்பை தூக்கி அதே நேரத்தில் என் சூத்தில் வைத்து அழுத்த என் சுண்ணி அவளுள் சென்று மறைந்தது. வலியில் கண்களில் இருந்து நீர் வர என் சுண்ணியின் மொட்டு கொதிக்கும் நீரில் விட்டது போல இருக்க அவள் என் கண்களில் மேல் முத்தமிட்ட படி இடுப்பை அசைக்க சில நிமிடங்களில் எனக்கு வலி குறைய என்னை பார்த்து இடுப்பை அசைக்க சொன்னால்.
சுண்ணியை மெதுவாக வெளியே எடுத்து மீண்டும் உள்ளே நுழைக்க சிறிது வலித்தாலும் சுகமாக இருக்க 5 நிமிடங்களில் நான் உச்சத்தை நெருங்க அவளை பார்த்து “எனக்கு வர மாதிரி இருக்கு” என்று கூற அவள் “உள்ளையே விடு இப்போ விட்ட எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூற முதல் முறை பெண்ணுக்குள் என் விந்தணுவை கர்ப்பப்பையில் விட்டு அவள் மேல் சாய்ந்து கொள்ள என் தலையை வருடி கொடுத்தாள். சில நிமிடங்களுக்கு என் சுண்ணி சுருங்கி வெளியே வந்தும் இருவரும் கட்டி அணைத்தபடி இருந்தோம்.
இருவரும் நிர்வாணமாக தூங்க காலை மணி 11 ஆக அவளது அலைபேசி அழைத்தது. நான் எழுந்து அதை எடுத்து அவளை எழுப்பி தர பேசிவிட்டு வைக்க அப்போது தான் பகல் வெளிச்சத்தில் அவளை துணி இல்லாமல் பார்க்க என்னை அறியாமல் என் சுண்ணி எழ அதைப் பார்த்த கிறிஸ்டி சிரித்து விட்டு என் சுண்ணியை பிடித்து இழுத்து முத்தமிட்டு முன்தோலை விலக்கி சிவந்து மொட்டை வாயில் வைத்து சப்ப அது புது அனுபவமாக இருந்தது.
சுகமாகவும் காமமாக இருக்க அவள் வேகமாக ஊம்ப என் தலை சுற்றுவது போல் இருந்தது அவள் காம நீரால் நனைந்து காய்ந்து இருந்த என் சுண்ணியின் ருசி அவளுக்கு பிடித்து போக ரசித்து ஊம்பினாள். இந்த முறை கஞ்சி வர நேரமானது 20 நிமிடம் கழித்து கஞ்சியை அவள் வாயில் விட உதடு வழியாக வழிந்த கஞ்சியை நாக்கை சுழற்றி நக்கி எழுந்து பின் படுக்கையின் முனையில் அமர்ந்து முகத்தை துடைத்தாள். பின் அவள் அருகில் அமர்ந்து கிறிஸ்டியின் தோலில் சாய்ந்து முத்தமிட்டு அவள் மார்பை கசக்க அவள் என்னை பார்த்து “ டேய் என்னடா மேலேயே பண்ற கீழ பண்ண மாட்டைய” என்று ஏக்கமாக கேட்க.
நான் என்ன என்பது போல தலை ஆட்ட அவள் இரு கால்களையும் விரித்து வைத்து என்னை பார்க்க நான் புரியாமல் விழிக்க என் தலையை இரு கைகளால் பிடித்து இழுத்து அவள் தொடைகளுக்கு நடுவே வைக்க எனக்கு புரிந்தது. விரிந்திருந்த அவளது புண்டைக்கு முத்தம் வைத்து கீழிருந்து மேலாக நக்க அவள் மெத்தை விரிப்பை கைகளால் பிடித்து கொண்டு கண்கள் மூடி ரசித்தாள்.
புண்டை மொத்தமாக கவ்வி உறிஞ்சி அவள் சாய்ந்து ரசிக்க அடிக் கோட்டில் இருந்து நக்கி நக்கி சப்ப அஅஆஆ வுவுவூவூ என்று கத்தினாள். சுகம் தாளாமல் அங்கும் இங்கும் உடலை அசைத்து கதறினாள் கிறிஸ்டி 10 நிமிடம் வரை தாக்கு பிடித்து அய்யோ அம்மா என்று கத்தியவாறு மதனநீரை என் முகத்தில் பீய்ச்சி அடித்து அடங்கினாள்.
இருவரும் மெத்தையில் படுத்து ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டு இருக்க மீண்டும் என் சுண்ணி எழுந்து வானத்தை நோக்கி நிற்க அவளை மல்லாக்க படுக்க வைத்து மேல் ஏறி புண்டையில் என் வேகமாக இளக்க ஆஆஆ என்று கத்த இடைவெளி இல்லாமல் வேகமாக அவளை ஓக்க அடுத்த 10 நிமிடத்தில் இரண்டாம் முறை உச்சத்தை அடைந்தாள் ஆனால் இம்முறை எனக்கு வர நேரமானது.
முலைகளை கசக்கியபடி வேகமாக ஓக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் என் கஞ்சியை அவளுக்குள் இறக்கி அவள் உதட்டை கவ்வியபடி என் சுண்ணியை கிறிஸ்டியின் புழையினுல் வைத்தபடி இருவரும் படுத்திருந்தோம். மணி ஒன்று ஆக இருவரும் எழுந்து குளித்து விட்டு சாப்பாடு அறைக்கு வர வைத்து சாப்பிட்டுவிட்டு மாலைப் பொழுதில் இருவரும் ஒன்றாக ஊரை சுற்றி விட்டு இரவு 9 மணிக்கு அறைக்கு வந்து மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் தங்கியிருந்து ஒன்றாக கலவி செய்து சுகம் அனுபவித்தோம்.
அங்கிருந்து கிளம்பி கேரளா சென்று இரண்டு நாட்கள் இருந்து சுகம் அனுபவித்து அதன் பின் சேலம் சென்று கிறிஸ்டியை வீட்டிற்கு போய் இரண்டு நாட்கள் தங்கி அங்கும் யாருக்கும் தெரியாமல் கலவி செய்து சுகம் கண்டோம். பின் வேலைக்கு வந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று சுகம் அனுபவித்தோம் நான் வேலையை விட்ட பிறகும் என் கல்யாணத்திற்கு பிறகும் இன்று வரை இருவரும் யாருக்கும் தெரியாமல் கலவி செய்து வருகிறோம்.
இந்த கதை உண்மை கதை என்று என் வாசகர் கூறியது இது உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துக்களை தெரிவிக்கவும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளை அனுப்பவும்.
நன்றி