Periya Mulai அவளின் திமிரும் முலைகள் மீது விழுந்த என் பார்வையை மாற்றினேன்.
 ‘எங்க போறார்னு.. உனக்கு தெரியும்தான..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.
 ‘இ.. இல்ல மதனி.. எனக்கு தெரியாது..’ என்று நான் பொய் சொன்னேன்.
 என்னையே முறைத்து பார்த்தாள்.
 நான் சிரித்து மழுப்பினேன்.
அடுத்த நொடி..’பளீ ‘ரென என் கன்னத்தில் அறைந்தாள்.
 ‘எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.. உன்னை மொத.. கழுத்த நெறிச்சு கொல்லனும்டா..’ என்றாள்.
 நான் கன்னத்தை தேய்த்தபடி சிரித்தேன்.
 ‘சிரிக்கறியா..?’ என்று மீண்டும் அடித்தாள்.
 சாப்பிட்டு முடித்து நான் மீண்டும் படுத்து விட்டேன். அவளும் போய் படுத்து விட்டாள்.
 மீண்டும் நான் சத்தம் கேட்டு கண்விழித்த போது.. விடிந்து விட்டிருந்தது. அண்ணாச்சி வந்திருந்தார். அவருடன் மதனி சண்டையிட்டு கொண்டிருந்தாள்.
 என்னென்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
 ‘ஆமாடி.. நான் ஆம்பளை அப்படித்தான் இருப்பேன். நீ பொம்பளைன்னா.. ஒரு புள்ளைய பெத்துக்காட்டு பாக்கலாம். ஊரெல்லாம்.. என்னை பொட்டப்பையன்னு பேசறாங்க உன்னால..’ என்று சத்தமாக கத்திக்கொண்டிருந்தார் அண்ணாச்சி.
‘ அதுக்காக நான் என்ன கண்டவன் கூடவா போய் புள்ள பெத்துக்க முடியும்..?’என்று  மதனியும் திருப்பிக் கத்த.. சண்டை முற்றியது.
 கோபத்தில் பளார்.. பளார் என இரண்டு அறை விட்டார்.
 நான் எழுந்து விட்டதைப பார்த்து சண்டையை நிறுத்தி.. மேலும் கத்திவிட்டு போனார்.
  நான் எழுந்து போர்வையை எடுத்து மடித்து வைத்தேன்.
  மதனி தரையில் உட்கார்ந்து கோவென அழத்தொடங்கினாள்.
நான் மெல்ல அவள் அருகில் போய்
‘மதனி..’என்றேன்.
 அவள் தலைகுணிந்து தொடர்ந்து அழுதாள்.
 நான் மீண்டும் ‘மதனி.’ என்று கூப்பிட்டேன்.
 என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
 அவள் கண்களிலிருந்து வலிந்த நீரைவிட மூக்கிலிருந்து அதிகம் ஒழுகியது. முந்தாணையால் மூக்கைத் துடைத்தாள்.
 ‘மூடிட்டு போடா..’ என்றாள். 
 அப்பறம் நான் குளித்து விட்டு கடைக்குக் கிளம்பினேன்.
அவள் சமைக்கவும்  இல்லை.  அவள் ஊருக்கு போய் விடுவாள் என்று நினைத்துக் கொண்டேன்.
  கடையில்.. அண்ணாச்சியும் கொஞ்சம் மூடு அப் செட்டாகவேதான்  இருந்தார்.
  மத்தியாணம் உணவுக்கு நான் வீட்டுக்கு போனபோது மதனி வீட்டில்தான் இருந்தாள். ஊருக்கு போகவில்லை. கட்டிலில் படுத்துக் கிடந்தாள். அவள் தலையைக்கூட வாரவில்லை. அதே புடவை. அலங்கோலமாகத் தெரிந்தாள்.
 ‘மதனி..’ என மெல்லக் கூப்பிட்டேன்
படுத்துக் கிடந்தவள் என்னைப் பார்த்தாள். அவள் முகம் இருகியிருந்தது.
 ‘சாப்பாடு..’ என்றேன்.
 ‘உன் பிரச்சினை உனக்கு. .?’ என்று ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள்
 கட்டிலின் கீழ் காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்து.. தோளில் கிடந்த முந்தாணை சரிந்து விழ… கைகளைத் தூக்கி கலைந்திருந்த முடியை அள்ளிக் கொண்டை போட்டாள்.
 கும்மென்று புடைத்த அவள் முலைகள் திரண்டெழுந்தது. பிதுங்கிய திரட்சியான சதைக்கோலம்… பிளவுஸ்க்கு மேலாக பிதுஙகித் தெரிந்தது.
  அவள் பாட்டுக்கு என்னைத் திட்டிக்கொண்டே எழுந்து  தட்டில் உணவைப் போட்டு வைத்தாள்.
 ‘ம்.. நல்லா கொட்டிக்கோ..’ என்று என்னைத் திட்டிவிட்டு போய் கட்டிலில் உட்கார்ந்தாள்.
 நான் சாப்பிட உட்கார்ந்தேன்.
 ‘நீ சாப்பிட்டியா…மதனி..?’
‘ம்..’ என்று விட்டு படுத்து விட்டாள்.
நான் டிவியைப் பார்த்த படி சாப்பிட்டேன்.
 நாங்கள் பேசவே இல்லை.
 சாப்பிட்ட பின்பு.. அவள் பக்கத்தில் போய் கேட்டேன்
 ‘மேலுக்கு முடியலியா மதனி..?’
 ‘உள்ளுக்குத்தான் முடியல..’ என்றாள். 
 ‘சாப்படலியா..?’
‘ போடா.. ரொம்பததான் அக்கறை.. கேக்க வந்துட்டான் பெருசா..’ என்றாள்
 ‘நான் என்ன மதனி பண்றது..?’
‘ஏன்டா.. காலைல அந்த ஆளு என்னை போட்டு அப்படி அடிச்சான்.. அப்ப பாத்துட்டுதான இருந்த.. ஒரு வார்த்தை கேட்டியா..?’ என கோபமாக கேட்டாள்
 ‘அது.. குடும்ப சண்டை மதனி..அதுதான்..’ என நான் இழுக்க..
 ‘ஏன்டா இந்த குடும்பத்துல நீ இல்லையா..?’ என்று கேட்டாள்.
 ‘இருந்தாலும் அண்ணாச்சிகிட்ட போயி.. நான் எப்படி…?’
  ‘கன்னத்துல பாரு.. அந்த ஆளு காலல அடிசசது.. ரத்தம் கட்டிருச்சு.. நீயே தொட்டுப்பாரு..’ என்றாள்.
 மெதுவாக தொட்டேன். அவள் கன்னம் வீங்கியிருந்தது.
 ‘ஆமா மதனி.. கந்திருச்சு..’ என்றேன்.
 பெருமூச்சு விட்டு ‘லேசா தேச்சு விடு .’ என்றாள்.
  பட்டுப்போன்ற அவள் கன்னத்தை மிருதுவாக வருடினேன். 
  அதில் கண்கள் மூடிகிறங்கினாள்.
‘மதனி..’
‘ம்ம்ம். .?’
‘ஐயோடெக்ஸ் தேச்சா… சீக்கிரம் கரைஞ்சிரும்..’
 ‘ம்ம் தேசசு விடு..’ என்றாள். 
-தொடரும்…!!
