காமக்கதை வாசக நண்பர்களாகிய உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள். சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் தொடர்ந்து கதை எழுத முடியாமல் போனது. இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்ததால் நான் மீண்டும் வாசகர்களின் அந்தரங்க சம்பவங்கள் அவர்களின் அனுமதியோடு பகிர வந்துள்ளேன். வாருங்கள் கதைக்குள் செல்லலாம்.
நான் நீண்ட நாட்களாக தனிப்பட்ட வேலையில் கவனம் செலுத்தி வந்ததால் என்னால் எனது மின்னஞ்சலில் வந்த பாராட்டுகளை பார்க்க கூட நேரம் இல்லாமல் போனது.
ஆனால் கடந்த மாதம் ஜூன் 20 தேதி எதர்செய்யாக பார்க்கலாம் என திறந்த போது கோகிலா என்ற பெயரில் ஒரு “கதை ரொம்ப நன்னா இருக்கு” என குறுஞ்செய்தி வந்தது. நானும் பதிலுக்கு “நன்றி” என அனுப்பினேன். சற்று நேரம் வெப் சீரிஸ் பார்க்கலாம் என நினைத்து பார்த்துக்கொண்டு இருந்த போது “இப்பவாச்சும் பதில் அனுப்ப தோணுச்சே” என பதில் வந்தது.
அதை பார்த்த உடன் எனக்கு சிரிப்பு வரவே டக்கென அவர்களுக்கு பதில் அனுப்பினேன். எங்களது உரையாடல் இப்படியே இருந்தது.
நான்: ரொம்ப sorry. Personal issues அதனால உங்க கருத்துக்களை நான் பார்க்க முடியல.
கோகிலா: பரவால்ல பா.
நான்: இன்னும் தூங்கலையா?
கோகிலா: இல்ல டா அம்பி நேக்கு தூக்கம் வரல. அதான் கதை படிச்சிண்டு இருக்கேன்.
நான்: அம்பி யா…ஒஹ் நீங்க மாமியா?
கோகிலா: ஆமா டா கண்ணா.
நான்: ஆச்சரியமா இருக்கே…உங்க ஆளுங்க ரொம்ப ஆச்சாரம்னு எல்லாம் பார்ப்பிங்க. இதெலாம் படிப்பிங்களா?
கோகிலா ( வாய்ஸ் மெசேஜில்): எல்லா மனுஷாலும் இந்த விஷயத்துல தான் சமம்மா இருப்பா. இதுலயும் ஜாதி மதம் எல்லாம் பார்துண்டு இருந்தா இந்த உலகம் எப்படி டா கண்ணா சுத்தும்.
நான்: ஆஹா…ஐயர் மாமி ஐயர் மாமி தான். தத்துவமா அள்ளி வீசுறீங்க போங்க 🤣.
கோகிலா: நோக்கு தூக்கம் வர்றதா? நான் ஏதும் தொந்தரவு பண்றேனா?
நான்: ச்சே…ச்சே…அதெல்லாம் இல்ல மாமி.
கோகிலா: நேக்கு உன்னான்ட ஒரு விஷயத்த சொல்லனும். இது சரியான நேரமா?
நான்: பரவால்ல மாமி சொல்லுங்க.
கோகிலா: ரொம்ப நீளமா போகும் டா கண்ணா. நோக்கு தூக்கம் வந்தா தூங்கு. நான் வேணும்னா வாய்ஸ் நோட்டா நடந்த விஷயத்த அனுப்பிடுறேன். நீ தனியா இருக்கறச்சே அத கேட்டுக்க டா கண்ணா.
நான்: சரி மாமி…
கோகிலா மாமி கூறியது போலவே ரொம்ப நேரம் எடுத்ததால் நான் உறங்க ஆரம்பித்தேன். மறுநாள் காலை எழுந்து வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு, கோகிலா மாமியின் நியாபகம் வந்தது. உடனே அவரது ஐடியை ஒப்பன் செய்ய, குறைந்தது 15 வாய்ஸ் மெசேஜ் ஆவது இருந்தது.
நானும் பொருமையாக ஒரு ஒரு விஷயமாக கேட்டேன். அவர்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும் கேட்க கேட்க தான் ஐயர் ஆத்து மாமிகளின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக தெரிய வந்தது. ஒஹோ மாமி பலே ஆளுதான் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். மாமி என்னிடம் என்ன விஷயத்தை பகிர்ந்தார் என மாமியின் வாயிலாகவே காணலாம்.
என் பெயர் கோகிலா. நேக்கு வயசு 52 ஆறது. நேக்கு கல்யாணமாகி ரெண்டே வருஷத்துல ஆத்துக்காரர் ஒரு விபத்துல இறந்து போனார். அப்ப நேக்கு வயசு வெறும் 26 தான். சொந்தக்காரங்க எல்லாம் என்ன திரும்ப கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னா.
ஆனா பகவானோட ஆசிர்வாதத்தால என்னோட செத்து போன ஆத்துக்காரரோட வாரிசு அந்த சமயம் பார்த்து என் கருவுல உதிச்சதால, நேக்கு அந்த எண்ணம் வராமலே போயிடுத்து. அடுத்த பத்தாவது மாசத்துல என் புள்ளையும் பிறந்துட்டான். அவன கவனிக்கிறதுலயே என்னுடைய கவனம் மொத்தத்தையும் செலுத்த ஆரம்பித்தேன்.
இப்ப நேக்கு வயசு 52 ஆறது. என் புள்ளாண்டானுக்கு 26 வயசு ஆறது. சின்ன வயசுல இருந்தே அமெரிக்கா போகணும்னு அவன் ஆசைபட்டுன்டு இருந்ததால மேற்படிப்புக்கு அவன அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அதுக்கப்புறம் தான் நேக்கு பிரச்சினையே ஆரம்பித்தது. ஒரு சமயம் என் அக்கா வீட்டுக்கு அவாள பார்க்க போரச்ச, அங்க இருந்த வேலைக்கார பெண்ணுக்கு ஒரு உதவி வேணும்னு என் அக்கா என்னான்ட கேட்டாள். நானும் நேருல போய் பாக்குரச்ச
அக்கா: கோகி…சத்த வாயேன்
நான்: என்ன அக்கா ஆச்சு. சுப்புவுக்கு ஏதோ பிரச்சினைன்னு சொன்னியோணோ. அதான் கொஞ்சம் பணம் எடுத்துண்டு வந்தேன்.
அக்கா: அடியே அஷடு…பிரச்சினை பணம் இல்ல டி.
நான்: வேற என்ன?
அக்கா: ஒண்ணுமில்ல கோகி…சுப்புவோட பேரப்புள்ளாண்டான சத்த நாள் உன் ஆத்துல தங்க வச்சிக்க டி.
நான்: ஏன் உன் ஆத்துல இடம் இல்லயா?
அக்கா: அடியே அஷடு. மாமா எல்லாம் ஆச்சாரம் பார்கிறவான்னு நோக்கு தெரியாதா. அதுமட்டுமில்லாம இப்ப நீ தனியா தான இருக்க. துணைக்கு அவன் இருந்துட்டு போறானே…
நான்: எல்லாம் சரி தான் கா ஆனா…
அக்கா: அடியே…பாவம் அந்த சுப்பு. ஒரே மகள இழந்துண்டு பேரப்புள்ளாண்டான பத்திரமா இதுநாள் வர பாத்துண்டு இருந்தா. அங்க இருந்தா கெட்டு போயிடுவான்னு எங்க ஆத்துல தங்க வச்சிக்க சொல்லி கேட்டா. இங்க மாமா ஆச்சாரம் பார்பான்னு தானே உன்னாண்ட கேக்குறேன். சத்த யோசிச்சு சொல்லேன்.
என்றாள். அவா சொன்னதும் சரி தான். என் ஆத்துல நானும் தனியா தான் இருக்கேன். எனக்கும் ஒரு துணைக்கு ஒரு ஆள் இருந்த மாதிரி ஆச்சுன்னு நானும் என் அக்காவாண்ட சம்மதத்த சொல்ல, அவ நேரா போய் சுப்புவாண்ட விஷயத்த சொன்னா. சுப்புவும் அவா ஆத்துக்கு போய் அவா பேரப்புள்ளாண்டான அழச்சிண்டு வந்தா.
அவன பாத்த உடனே நேக்கு அவன் மேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வர ஆரம்பித்திடுத்து. அவன பார்த்தா 27 வயசுன்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு கருகருன்னு, பரந்து விரிந்த மார்போடு, மார்பில கரு கருன்னு சுருள் சுருளா முடியோடு இருந்தான்.
நான்: புள்ளாண்டான் பார்க்க நன்னா இருக்கானே.
சுப்பு: ஆமா மாமி…எங்க ஏரியாவுல நிறைய பொறுக்கி பயலுகளா திரியுதுங்க. அதான் கொஞ்சம் உங்கள போலவங்க கிட்ட இருந்தா புள்ள கெடாம இருக்கும்.
நான்: சரி சுப்பு…நீங்க கவலபடாம இருங்கோ. என்னாண்ட ஒப்படச்சிட்டேளோனோ. நான் பாத்துக்குறேன்.
சுப்பு: தினேசு…மாமியோட போ. நல்ல புள்ளளையா இரு புரிஞ்சுதா.
தினேஷ்: சரி ஆயா…
என்று கூற, நான் அவனை என் ஆத்துக்கு அழச்சிண்டு வந்தேன். ஆட்டோல வரச்ச என்கூட தினேஷ் நெருங்கி உட்கார்ந்திருந்தான். அவன் என்னோட உக்காருரச்ச அவனோட உடம்பிலுருந்து வந்த வாசன, அவனோட தோற்றம் எல்லாம் நேக்கு ஏதோ ஒரு வித ஈர்ப்பை அவன்மேலே உண்டு பண்ணியது.
“வேணான்டி கோக்கி…அவா நம்ம மேல இருக்கிற நம்பிக்கையில்ல தான் புள்ளாண்டான நம்மளான்ட ஒப்படச்சிருக்கா. அத நாமலே கெடுத்த மாதிரி ஆகிடு கூடாது டி” என்று என் மனதில் தோன்ற நான் சத்த விலகியே இருந்தேன். ஆனால் அப்பப்ப என் கை அவனோட கை மேல ஒரச, நேக்கு ஜிவ்வென இருந்தது. ஆத்துக்கு வந்ததும்
நான்: டேய் கண்ணா…
தினேஷ்: சொல்லுங்க மாமி.
நான்: நீ இங்க கீழ ரூம்ல தங்கிக்கிறியா?
தினேஷ்: சரி மாமி எனக்கு ஒண்ணும் பிரச்சன இல்ல.
நான்: நோக்கு என்ன பிரச்சன நேக்கு தான் பிரச்சன (மனதில் நினைத்துக்கொண்டேன்).
சரி டா கண்ணா…நீ கை கால் அளம்பிண்டு சத்த படுக்கிறதுனா படு டா அம்பி…
தினேஷ்: சரி மாமி.
அடுத்த நாள் சாயங்காலத்தில நா டி.வி. பாக்கிறச்சே தினேஷ் கீழ இருந்து மேல வந்தான்.
நான்: என்ன டா கண்ணா…வீடு செட் ஆயிடுத்தா?
தினேஷ்: மாமி…வீடு செட் ஆயிடுச்சு. ஆனா…..
நான்: ஆனா என்ன டா??
தினேஷ்: போர் அடிக்குது மாமி. என்ன பண்றதுன்னு தெரியல.
நான்: சரி டிவி பாக்குறியா ?
தினேஷ்: சரி மாமி குடுங்க.
நானும் டிவி ரிமோட் குடுத்தேன். அப்ப தான் அவன் நன்னா இறுக்கமான சட்ட போட்டுண்டு இருக்கிறத கவனிச்சேன். அவன் மேல் ரெண்டு பட்டனையும் கழட்டி வச்சிண்டு அவனுடைய மாரு முடிய காமிச்சிண்டு இருந்தான். நேக்கு அவன அந்த கோலத்துல பார்த்ததுமே சூடு ஏறிடுத்து. உடனே என்ன இன்னும் சூடேத்திக்க ஒரு வழி பண்ணினேன்.
நான்: டேய் தினேஷா…
தினேஷ்: சொல்லுங்க மாமி.
நான்: இங்க சோஃபாவுல வந்து உட்காரேன்.
தினேஷ்: மாமி நா போய் எப்படி?
நான்: டேய் படவா… நான் ஆச்சாரம் எல்லாம் பாக்குறதில்ல டா. நான் எல்லார் கிட்டயும் சகஜமா பழகுறவ. வா மேல வந்து உட்காரு.
தினேஷ்: சரி மாமி.
அவன் என் பக்கத்துல வந்து உட்கார்ந்து டிவி பார்க்க, நான் அவனுக்கு தெரியாமலே அவன சைட் அடிச்சிண்டு இருந்தேன். நேக்கு அவன கிட்டக்க வச்சு பாக்குரச்ச சூடு ஏறிடுத்து. அப்பன்னு பார்த்து டிவில சன் மியூசிக் சேனல் வச்சான் தினேஷ். அதுல “ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல” பாட்டு ஓடின்டு இருந்துச்சு. அந்த பாட்டு வந்த நேரமும் இவன் என் பக்கத்துல உட்கார்ந்த நேரமும் நேக்கு இன்னும் சூடேத்த, ஒரு யோசன தோணித்து.
நான்: டேய் கண்ணா…
தினேஷ்: சொல்லுங்க மாமி.
நான்: தப்பா நினைச்சிக்காத டா சத்த கால மட்டும் அமுக்கி விட முடியுமா?
தினேஷ்: மாமி என்ன மாமி இதெல்லாம் கேட்டுகிட்டு. கால என் தொட மேல வைங்க நான் அமுக்கி விடுறேன்.
நான்: ரொம்ப தேங்க்ஸ் டா அம்பி…
தினேஷ்: அட என்ன மாமி நீங்க. வாங்க வாங்க நான் அமுக்கி விடுறேன்.
என்று என் கால்களை அவன் தொடை மேல வெச்சுண்டான். டிவி பார்த்துக்கொண்டே என் கால்களை அமுக்கிவிட்டுன்டு இருந்தான். டிவியில அபிராமி கூட கமலஹாசன் ஜலத்துல ரொமேன்ஸ் பண்ற காட்சி வரச்சே அவனுடைய பிடி என் கால்கள் மேல இறுக்கமாயிடுத்து. வலி தாங்க முடியாம நான் கண்ண தொறந்து பார்க்கச்சே அவன் வச்ச கண்ணு வாங்காம டிவியவே பார்த்துண்டு இருந்தான்.
நான்: டேய்…டேய் கண்ணா. என்ன ஆச்சு டா.
தினேஷ்: ஹான்…மாமி என்ன ஆச்சு மாமி.
நான்: அததான் டா நானும் கேக்குறேன் என்ன ஆச்சு?
தினேஷ்: ஒண்ணுமில்ல மாமி. சாரி ரொம்ப வேகமா அமுக்கிட்டேன். இருங்க தேச்சு விடுறேன்.
என்று கூறி என் கால்களை திரும்ப அவன் தொடை மேல போட்டுண்டான். இந்த முறை அங்க வக்கிறச்சே அவனோட குஞ்சு சத்த என் கெண்டக்கால் மேல தட்டுபட்டது. நேக்கு புரிந்திடுத்து புள்ளாண்டான் பாட்ட பாத்ததும் சத்த சூடாயிட்டான்னு.
நான் கண்ண சத்த லேசா தொறந்து என்ன பண்றான்னு பாக்குரச்ச, அவன் என் கால தன்னோட கையாள தேச்சுண்டு என்ன பாத்துண்டே தன்னோட உதட்ட கடிச்சான். நேக்கு புரிந்துடுத்து அவனுக்கும் என் மேல ஒரு கண்ணுன்னு.
பின்ன இருக்காதா என்ன நன்னா வெள்ளையா 36-34-38 சைஸ்ல உடம்ப வச்சுண்டு அதுவும் இப்ப மடிசார் கட்டாம நைட்டிய மட்டும் போட்டுண்டு அவன் மேல என் கால வச்சுண்டு கண்ண மூடி படுத்தா, கிடச்ச சந்தர்பத்த நழுவ விடுவானா என்ன. அதான் நான் கண்ண மூடி இருக்கிறதா நினச்சுண்டு என் கால நன்னா தடவிண்டு இருந்தான்.
நான் கண்ண திறந்து அவனான்ட போதும்னு சொல்லி படுக்க சொல்லிண்டு என் ரூமுக்கு வந்து படுத்தேன். அப்ப என் செல்ஃபோனுக்கு வாட்ஸப் வீடியோ கால் வந்தது. யாருன்னு பாத்தா கலிஃபோர்னியாவில இருந்து என் பால்ய சிநேகிதி பங்கஜா அழைக்கிறதா வந்தது. உடனே கால் அட்டண்டு பண்ணினேன்.
பங்கஜா: குட் மார்னிங் கோகி…
நான்: ஹாஹாஹா…அடியே அசடு இங்க நைட் டி.
பங்கஜா: ஆனா இங்க மார்னிங் ஆச்சே.
நான்: ஹ்ம்ம்…என்ன டி நோக்கு இன்னும் தூக்கம் தெளியலையா. போர்வைய போத்திண்டு படுத்திருக்க?
பங்கஜா: இல்ல டி மாமா ஆஃபிஸ்கு அனுப்பிண்டு நான் தனிமையில இனிமை காணுறேன்.
நான்: எப்படி?
பங்கஜா: இதோ இப்படி…
என்று கூறி ஒருத்தனோட குஞ்ச காமிச்சா. அது வேற வாயில வச்சு சப்பி சப்பி காமிச்சா. நேக்கு அவ பண்றதெல்லாம் பாக்குரச்ச கொமட்டிட்டு வந்தது. அதுவும் அவ இங்க இருக்கிறச்ச ரொம்ப ஆச்சாரம் பார்த்துண்டு இருந்தா. இப்ப அமெரிக்கா போய் எவன்கூடவோ இப்படி படுத்திருக்குறது மட்டுமில்லாம அத வேற நேக்கு கால் பண்ணி காட்றாளேன்னு நினச்சிண்டு இருந்தேன்.
நான்: அபச்சாரம்…அபச்சாரம். எவன் கூட டி படுத்திண்டு இருக்க?
பங்கஜா: ஹாஹாஹா…
நான: டேய் ராஸ்கல்…யாருடா நீ. கேமரா முன்ன வாடா.
பங்கஜா: ஹாஹாஹா…இதுக்கே இப்படின்னா இப்ப பாரு என்ன நடக்கப்போறதுன்னு.
என்று கூறியதும் அவன் தன்னுடைய விந்து ஜலத்தை பங்கஜாவின் முலை மேல சிந்தினான். ஐய்யோ…நேக்கு அத பார்க்குரச்சே ஒரு மாதிரியா இருந்தது.
நான்: அடியே பங்கஜா…என்ன டி கருமத்த எனக்கு பண்ணி காட்டிண்டு இருக்க.
பங்கஜா: பொரு டி. நான் எவன்கூடவும் படுக்கல.
நான்: அப்ப அது என்ன டி குஞ்சு. யாரோடத புடிச்சிண்டு இருக்க?
பங்கஜா: அடியே… இது பாரு டி. இதுக்கு பேரு டில்டோவாம். இத இங்க இருக்கிறவா செக்ஸ் டாய்ன்னு சொல்லுவா.
நான்: என்ன டி சொல்ற. அப்ப அந்த ஜலம் வெளி வந்ததத்தே அது?
பங்கஜா: அதுவும் சும்மா தான் டி. ஃபேக் சீமன்னு சொல்லுவா. இத இந்த டில்டோல நொப்பிண்டு உனக்குள்ளார வச்சு மோட் செட் பண்ணி நீ சந்தோஷமா இருக்கிறச்ச பண்ணினா, நீ ஜலத்த வெளிய விடுறச்ச இந்த பட்டன அழுத்தினா நாம நொப்பி வச்சிருக்க ஃபேக் சீமன்ன இது வெளியேத்தும்.
நான்: என்ன டி சொல்ற.
பங்கஜா: ஆமாண்டி…இப்பல்லாம் மாமா என்ன கண்டுக்குறதேயில்ல. அப்ப எல்லாம் இந்த டில்டோ தான் என் மாமாவா இருக்கு.
நான்: என்ன டி அமெரிக்காவில இதெல்லாமா விக்கிறா?
பங்கஜா: அடியே அசடு. நாம தான் டி இதெல்லாம் அசிங்கமா நினைக்கிறோம். இவாள்ளாம் இங்க இதுக்குன்னே தனியா ஒரு கடையே வச்சிண்டு இருக்கா தெரியுமோ நோக்கு ?
நான்: என்ன டி சொல்ற? அமெரிக்கா இவ்வளவு வெளிப்படையா இருக்காளா?
பங்கஜா: ஆமா டி… எங்க ஆத்துக்கு பக்கத்து ஆத்துல ஒரு வெள்ளக்கார பொம்மணாட்டி இருக்கா. அவளுக்கு கூட நம்ம வயசு தான் இருக்கும். நேத்து அவ ஆத்துக்காரர் வேலைக்கு போனதும் ஒரு சின்ன வயசு பையன அவ ஆத்துக்கு கூட்டிண்டு வந்து ரெண்டு பேரும் பெட்ரூம்ல ஒண்ணா இருந்தா.
நான்: அடிப்பாவி…இதெல்லாம் நோக்கு எப்படி டி தெரியும்.
பங்கஜா: நான் அவா ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறத எங்க ஆத்து ஜன்னல் வழியா பார்த்துண்டேன் டி.
நான்: ஏன் டி… உண்மையாவே இப்பத்த சின்ன வயசு புள்ளாண்டானுங்க எல்லாம் நம்ம வயசு பொம்மணாட்டிங்க மேல ஆச படுறானுங்களா?
பங்கஜா: ஆமா டி… இப்பத்த புள்ளாண்டானுங்களுக்கு தேவை நிறைய ஆயிடுத்து டி. அதெல்லாம் நம்மல மாதிரி பொம்மணாட்டிங்களால மட்டும் தான் பண்ண முடியும்னு சொல்லுவா. இவ்வளவு ஏன் நேக்கே மாமா கூட வேலை பார்க்கிற ஒரு வெள்ளக்கார பையன் புரபோஸ் பண்ணினான்.
நான்: என்ன டி சொல்ற… நீயா இப்படி? இங்க இருக்கிறச்சே ரொம்ப ஆச்சாரமா இருந்தியே டி.
பங்கஜா: அடியே அபிஷ்டு…வாழ்க்கை வாழ்வதற்கே டி.
நான்: என்னமோ போ…
பங்கஜா: சரி டி…நேக்கு இன்னும் ஆச அடங்கல, அடக்கிண்டு வந்து பேசுறேன்.
நான்: என்னத்தையோ பண்ணு நேக்கு என்ன வந்தது.
என்று கூறி அழைப்பை கட் பண்ணின்டு நான் பாத்ரூம் போகலாம்னு போனேன். அப்பன்னு பார்த்து தண்ணி வரலை. அதனால தினேஷ கூப்பிட்டு மோட்டர் போட சொல்லலாம்னு கூப்பிட்டேன். ஆனா அவனாண்ட இருந்து பதில் வராமலே இருக்க, சரி தூங்கிண்டானாக்கம்னு நினச்சிண்டு நானே மோட்டர் போட கீழே அவன் இருக்கிற ரூமை தாண்டினேன்.
அப்படி தாண்டுறச்ச….
தொடரும்…
மாமி கூறிய விஷயங்களை ஒரே பகுதியாக எழுதினால் மிக பெரிய கதையாக வந்துவிடும். அதனால் இரண்டு பாகங்களாக எழுதலாம் என்று இரண்டு பாகங்களாக பிரித்து எழுதிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். மாமியை போல உங்களுக்கும் எதாவது அனுபவங்கள் இருந்தாலோ, அல்லது காம சுகம் தேவைப்படும் பெண்கள் யாராக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.