உமாவின் உம்மா – பகுதி ஒன்று (Umavin Umma)

அனைவருக்கும் வணக்கம் இது என்னுடைய முதல் கதை பிழை ஏதும் இருந்தால் மன்னிக்கவும் மற்றும் இது என் வாழ்க்கையில் நடந்த பல கதைகளில் ஒன்று இது பிடித்திருக்கிறது என்றால் நீங்கள் உங்கள் விருப்பத்தினை கூற நான் இன்னும் கதைகளை பதிவிடுவேன்.

என் பெயர் மாறன் வயது 30. எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது என்னுடைய மனைவியின் வயது 28. அவளுடைய சைஸ் 38 36 40. வாழ்க்கையில் பல கதைகள் என் மனைவியுடன் நடந்திருந்தாலும் இந்த கதையில் எனக்கும் என் தோழிக்கும் நடந்த ஒரு சம்பவத்தை எழுதியுள்ளேன்.

என் தோழி உமா திருமணமானவள் அவளுக்கு வயது 30 அவளுடைய சைஸ் 38 40 42 நல்ல கொழுத்த ஐஸ்வர்யாராய் மாதிரி இருப்பாள் உயரத்திலும் சரி நிறத்திலும் சரி.

அவளுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் தான் ஆகிறது இந்த மூன்று வருடங்களிலும் அவளும் அவளது கணவரும் சேர்ந்து இருக்காத நாட்களே கிடையாது இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை பல மருத்துவர்களிடம் போய் பார்த்த பின்னும் அவர்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க இயலாமல் போனது.

ஒரு வியாழக்கிழமை மாலை எனக்கு அவள் தொலைபேசியில் அழைத்து அவளது கணவனுக்கு வேலை போய்விட்டதாகவும் என்னுடைய கம்பெனியில் ஏதாவது வேலைக்கு சேர்த்து விட முடியுமா என்று கேட்டால். நான் எனது கம்பெனியில் மேலாளராக வேலை செய்து கொண்டிருக்கிறேன், என்னுடைய கம்பெனியில் ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட் வேலை காலியாக இருப்பதால் அவருடைய கணவனுக்கு சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொண்டாள்.

நானும் சரி என்று ஒப்புக்கொண்டு வெள்ளிக்கிழமை மாலைக்கு மேல் அவரது வீட்டிற்கு வருவதாக கூறி இருந்தேன். அவளை பல வருடமாக காணாததால் அவளையும் அவளது கணவரையும் நேரில் சந்தித்து இந்த வேலைக்காக என்னென்ன தயார் செய்ய வேண்டும் என்பதை கூறலாம் என்று அவரது வீட்டிற்கு சென்றேன்.

நான் வருவது அன்று மாலை தான் அவளிடம் கூற முடிந்தது. மாலை ஒரு ஏழு மணிக்கு அவரது வீட்டை சென்றடைந்தேன். காலிங் பெல் அடித்தபோது என்னுடைய தோழி வந்து கதவை திறந்தால், அவளைப் பார்த்து நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். காரணம் அவள் அடைந்திருந்த உடை.

அப்பொழுதுதான் குளித்து இருப்பாள் போலிருக்கிறது. அவளது முட்டிக்கு மேல் தொடைவரை ஒரு நீண்ட சிகப்பு கலர் முழு கை சட்டையை அணிந்திருந்தால், தலையில் ஈரம் சொட்ட சொட்ட இருந்தது. கால்களில் எதுவும் அணியாமல் அந்தச் சட்டை மட்டுமே அவளது அங்கங்களை மறைத்துக் கொண்டிருந்தன. இனி இந்த கதையை உரையாடலாக தொடர்வேன்.

உமா: வாடா, ரொம்ப சீக்கிரம் வந்துட்டே. இவ்வளவு சீக்கிரமா வேலை முடிஞ்சுருமா உனக்கு?
நான்: ஆமாடி, வெள்ளிக்கிழமை இன்று அதனால சீக்கிரமா முடிச்சுட்டு கிளம்புன, அப்படியே உன்னையும் பார்த்துட்டு போயிடலாம் வந்தேன். எங்க உன் புருஷன் ராம்?

உமா: உன்கிட்ட சொன்ன மாதிரி இன்னும் வேற பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருந்தோம், அதுல ஒரு பிரண்டு அவரோட ஆபீஸ்ல வந்து பார்க்க சொல்லி இருக்காரு மத்தியானம் போனாரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாருன்னு நினைக்கிறேன். வாடா வந்து உட்காரு.

நான்: இல்ல பரவால்ல டி, அவர் இல்லாம நான் வந்தா நல்லா இருக்காது. நான் வேணா நாளைக்கு வரேன். என் வீட்ல என் வைஃப், அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கா. எப்படியும் நான் நாளைக்கு, சண்டே ப்ரீ தான். நாளைக்கு போன் பண்ணிட்டு வரேன்.

உமா: ரொம்ப சீன் போடாம வந்து உட்காரு அவரு, ரெட் ஹில்ஸ் வரைக்கும் போயிருக்காரு, நான் போன் பண்ணி கேட்டு பார்க்கிறேன் எங்க இருக்காருன்னு.

இதைக் கூறிக்கொண்டே அவள் முன்னே செல்ல நான் அவள் பின்னே கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றேன். நான் அவளது ஹாலில் இருந்த சோபாவில் அமர, அவள் என் முன் இருந்த மேஜையில் குனிந்து அவளது போனை எடுத்தாள். அவளது பின்புறம் என் கண் முன்னே இருந்தது.

அவளது போனை அவள் குனிந்து எடுக்கும் போது தான் நான் கண்டேன் அவள் கீழே ஷார்ட்ஸ் அணியாமல் ஒரு சிகப்பு கலர் பேண்டி மட்டுமே அணிந்திருந்தாள்.

எனது தம்பி தூக்கிக் கொள்ள, நான் ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்ததால் எனக்கு உக்கார மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் எனது தம்பி தூக்கிக் கொண்டு நிற்பதை அவள் காண வேண்டாம் என்று நினைத்து, அருகில் இருந்த தலையனை எடுத்து என் மடிமேல் வைத்துக் கொண்டு, எனது பாக்கெட்டில் உள்ள மொபைலில் எடுத்து கேம்ஸ் விளையாடுவது போல் பாவனா செய்து கொண்டிருந்தேன்.

போன் பேசுவது போல் என் முன்னே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க அவளது கொளுத்த வெள்ளை தொடைகளின் மேல் என் கண்கள் பதிந்தன. அவளது தலைமுடியில் உள்ள நீர் துளிகள் சொட்டு சொட்டாக அவள் நடக்கும் பாதையை நனைத்தன.

இதையெல்லாம் நான் கண்டும் காணாதது போல் அவளை ரசித்து கொண்டும் அதே நேரத்தில் அவளிடம் மாட்டிக் கொள்ளக்கடாது என்பதால் எனது போனையும் பார்த்துக் கொண்டு, அவளையும் ரசித்துக்கொண்டு, என் தம்பியை அடக்கிக்கொண்டு, அந்த சோபாவில் அமர்ந்திருந்தேன்.

உமா: அவர் கிட்ட பேசிட்டேன் டா. இன்னும் அவர் கிளம்பல போல எப்படியும் வரதுக்கு 10, 11 ஆயுடும்னு சொல்றாரு நீ வெயிட் பண்ணு நான் நைட் சாப்பாடு செஞ்சுட்டேன், சாப்பிட்டு போயிடலாம்.
நான்: ஐயோ அவ்வளவு நேரமா வெயிட் பண்ண முடியாது நான் கிளம்புறேன் பா.

நான் சொன்ன மாதிரி நாளைக்கு வரேன். போன் பண்ணிட்டு, அவர் வீட்ல இருக்காருன்னு, கன்ஃபார்ம் பண்ணிட்டு நான் வரேன்.

உமா: நீ ரொம்ப பண்றடா. இவ்ளோ நாள் கழிச்சு பார்க்கிறோம், என் கூட கொஞ்ச நேரம் பேச முடியாதா? ஒரு ஒன் ஹவர் இருந்துட்டு போ. ஆவர் வர வரைக்கும் நீ வெயிட் பண்ணனும்னு கூட இல்ல.
நான்: சரி இருக்கேன், நீ உள்ள போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.

தான் அவ்வாறு நிற்பதை அப்பொழுதுதான் உமா உணர்கிறாள்.

உமா: அய்யய்யோ, ஆமா டா, யாரோ காலிங் பெல் அடிக்கிறார்கள் என்று அவசர அவசரமா அவரோட சட்டையை எடுத்து போட்டுகிட்டு வந்தா, நீ தானே அப்படின்னு அப்படியே நின்னுட்டேன். மறந்தும் போயிட்டேன். இரு நான் தலையை துடைச்சிட்ட வரேன்.

உள்ளே சென்றவள், தலையை துடைக்க ஒரு டவளை மட்டுமே எடுத்துக் கொண்டு வந்தாள். அதைக் கண்டு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவள் தெரிந்து தான் சட்டையும் பேண்டியும் போட்டுக்கொண்டு நிற்கிறாளா, அல்லது நண்பன் தானே என்று விட்டுவிட்டாளா என்று எனக்கு புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, என் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளது இடது காலின் மேல் அவளது வலது காலை போட்டு அந்த பளிங்கு தொடைகள் தெரியுமாறு அமர்ந்து கொண்டு, அவளது கூந்தலில் உள்ள நீரை அவள் கையில் உள்ள டவலால் துடைக்க அதில் உள்ள சில நீர் துளிகள் என் முகத்திலும் என் கைகளிலும் விழுந்தன. அவள் அருகில் இருந்ததனாலா, அல்லது அந்த நீர் துளிகள் என் மேல் விழுந்ததனாலா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது உடல் ஒரு சிறு நடுக்கம் கொண்டது.

நான்: ஏண்டி, உள்ள போய் தான் தலையை தொடச்சிட்டு வர வேண்டியதுதானே? என் மேல் எல்லாம் தண்ணி படுது பாரு.

உமா: ஆமா, இவரு பெரிய ஆளு கொஞ்சம் தண்ணி பட்ட உடனே கரைஞ்சிடுவாரு.

என்று கூறியவாறு எழுந்து என் முன் நின்று குனிந்து அவளது தலை முடியை என் மேல் உதறினாள், அவள் தலையில் உள்ள நீர் துளிகள் என் மேல் பட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்று இவ்வாறு என் முன்னே நின்று செய்தாள்.

அவள் இவ்வாறு செய்யும் போது அவளது தொடைகளும் குலுங்கின, அதை நான் கண்டு ரசித்துக் கொண்டிருக்கும் போது சற்று மேலே என் பார்வை சென்றது. இப்பொழுதுதான் நான் கவனித்தேன், அவளுடைய சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் போடாததால் அவள் உள்ளே அணிந்திருந்த சிகப்பு பிரா மற்றும் அவளுடைய கொழுத்த கனிகள் என் கண்களுக்கு விருந்து ஆனது.

அதைக் கண்டும் காணாமல் இருக்க நான் தடுமாறிய போது, என் கண்களும் அவளது கண்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டன. அவளது கண்களில் நான் காமம் கலந்த ஒரு பார்வையை அப்பொழுது கண்டேன்.

அவள் அப்படியே அவளது இரண்டு கால்களையும் விரித்து எனது மடியின் மேல் நான் வைத்திருந்த தலையணையை எடுத்து தூக்கி எறிந்து விட்டு என் மடியில் மேல் அமர்ந்தாள். எனது கழுத்தில் அவளது கைகளை படரவிட்டாள்.

அவளது உதடுகளும் என்னுடைய உதடுகளும் மிக அருகில் போர் செய்ய தயாராகின, அவளது மூச்சுக்காற்றும் என்னுடைய மூச்சுக்காற்றும் ஒன்றாக கலந்ததை நான் உணர்ந்தேன்.

என்னையும் அறியாமல் என் கைகள் அவளது இடுப்பை தழுவின, அவள் கண்களை மூடி அவளது உதடுகளை என் உதடுகள் மேல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தேன் சுவைப்பது போல் என் உதடுகளை சுவைத்தாள். எனக்கு சொர்க்கமே திறந்தது போல் இருந்தது. அவளது உதடுகளை மெதுவாக என்னுடைய உதடுகளினால் கவ்வி பிடித்து நானும் சுவைக்க துவங்கினேன்.

எங்கள் இருவரின் கண்களும் மூடி இருந்தாலும், எங்கள் இருவரின் கைகளும் ஒருவரை ஒருவர் உணர்வதை நிறுத்தாமல் அதனுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தன. என்னுடைய கைகள் அவளது சட்டையின் மேல் அவளது இடுப்பை நன்றாக தடவி பிழிந்து கொண்டிருக்க, அவளது கைகள் என்னுடைய கழுத்தில் இருந்து எனது மார்புகளுக்கும் என்னுடைய முதுகிற்கும் போய்க்கொண்டிருந்தது.

அவளுடைய வலது கை என்னுடைய தலை முடியை கோதிக் கொண்டே என் உதடுகளை இன்னும் அவளது உதடுகளோடு அழுத்த உதவி கொண்டிருந்தது.

நாங்கள் எவ்வளவு நேரம் இவ்வாறு இருந்தோம் என்று எங்களுக்கே தெரியவில்லை. வீட்டின் வெளியில் ஒரு மின்னலும் அதன் பின் பலத்த இடி ஒன்று இடிப்பதை கேட்டு நாங்கள் இருவரும் எங்கள் உதடுகளுக்கு விடுதலை அளித்து பிரிந்தோம்….

அன்று இரவு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம். இந்த நிகழ்வு பிடித்திருந்தால் என்னை கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் – [email protected]

அன்று இரவு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம் உமாவின் ஆசை என்னவென்று எனக்குத் தெரிந்ததா அப்படி ஏன் அவளுக்கு அந்த ஆசை வந்தது இதற்கு அவளது கணவன் ராமன் பதில் என்னவாக இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி என்னுடைய மனைவி மித்ரா இக்கதைக்குள் எவ்வாறு வாழ்ந்தாலும் வந்தால் என்பதை அடுத்தடுத்த பகுதிகளில் நான் கதைகளாக விவரிக்கிறேன் உங்களுக்கு இந்த நிகழ்வுகளும் நான் எழுதிய முறையும் படித்திருந்தால் என்னை கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுடைய ஆதரவு என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை தொடராக எழுத உதவியாக இருக்கும் தொடரும்.
உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டிய முகவரி [email protected]

Leave a Comment