அன்பே! ஆருயிரே!! என்னம்பே! ஆருயிரே!! – 1
நான் முதுகலை என்பதால் கல்லூரியில் மரியாதையுடன் தான் நடத்துவார்கள். கூட படிக்கும் பெண்களை விட பாடம் நடத்தும் மேடம் தான் ரொம்ப நன்றாக இருப்பார்கள்.
இந்த கதை கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் கதையை சொல்லப் போகிறேன். இந்த கதை S. J சூர்யா நடித்த அன்பே ஆருயிரே படம் போல் தான். இந்த படத்தில் S. J ன் கதாபாத்திரம் நிஜம் & நிழல் என்று இருக்கும். நான் இந்த கதையில் சம்பவங்களை நிஜம் & கற்பனை என்று சொல்லப் போகிறேன். இந்த தளத்தில் நிஜக்கதைகள், கற்பனை கதைகள், நிஜ மற்றும் கற்பனை கதைகள் வந்துள்ளன.
நான் முதுகலை என்பதால் கல்லூரியில் மரியாதையுடன் தான் நடத்துவார்கள். கூட படிக்கும் பெண்களை விட பாடம் நடத்தும் மேடம் தான் ரொம்ப நன்றாக இருப்பார்கள்.