kaluthu kadikkum kathai ஒரு வாரம் கழித்து.. நீ வேலைக்குச் செல்லத் தொடங்கினாய்..!
அது.. பொதுவாக மூவரும் பேசி எடுத்த முடிவுதான்..!
நிலாவினி வீட்டில்தான் இருந்தாள். வழக்கம் போல நான் மதிய உணவுக்குப் பின்.. ஒரு குட்டித் தூக்கம் போட்டு கண்விழித்த போது.. நிலாவினி என் அருகில் படுத்திருந்தாள்..!